இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பையில் இன்று காலமானார்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக இன்று மாலை அனுமதிக்கப்பட்டு நிலையின் இரவு மறைந்தார்.86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா […]

மேலும் படிக்க

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் 155 பேர் பலி

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் மக்கள் அவதி .கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அசுத்தமான நீரில் உள்ள லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் உள்ளது , அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் நோய் […]

மேலும் படிக்க

உயிர்கொல்லி சூப்பர்பக்ஸ் நோய் 2050 க்குள் 40 மில்லியன் மக்களை கொல்லக்கூடும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உயிர்கொல்லி நோயான சூப்பர்பக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதிர்ச்சியூட்டும் வகையில், இந்த நோய் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (antibiotics) தவறான பயன்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாடு, சூப்பர்பக்ஸின் வளர்ந்து வரும் பிரச்சனைக்கு முக்கிய […]

மேலும் படிக்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்; ஒருவர் பலி, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் படித்துவந்தார். இவர் கடந்த […]

மேலும் படிக்க

AB PM-JAY: மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிப்பு

மத்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய […]

மேலும் படிக்க

பதவியை இராஜினாமா செய்யத் தயார்; இளநிலை மருத்துவர்கள் போராட்டம் தொடர்வதால் மம்தா பேனர்ஜி அறிக்கை

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் […]

மேலும் படிக்க

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம்

சரியான உணவினை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், அவர்கள் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. வளர்ச்சி காலத்தில், குழந்தைகள் பள்ளி, விளையாட்டு மற்றும் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதால், அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்களின் மூளை வளர்ச்சி மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல்; மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் இதன்தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் பரவியுள்ள […]

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்; நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், […]

மேலும் படிக்க