மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்; ஒருவர் பலி, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் படித்துவந்தார். இவர் கடந்த […]

மேலும் படிக்க

AB PM-JAY: மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிப்பு

மத்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய […]

மேலும் படிக்க

பதவியை இராஜினாமா செய்யத் தயார்; இளநிலை மருத்துவர்கள் போராட்டம் தொடர்வதால் மம்தா பேனர்ஜி அறிக்கை

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் […]

மேலும் படிக்க

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம்

சரியான உணவினை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், அவர்கள் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. வளர்ச்சி காலத்தில், குழந்தைகள் பள்ளி, விளையாட்டு மற்றும் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதால், அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்களின் மூளை வளர்ச்சி மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல்; மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் இதன்தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் பரவியுள்ள […]

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்; நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், […]

மேலும் படிக்க

நாட்டில் 46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்; இந்திய மருத்துவர்கள் சங்கம் பகீர் தகவல்

நாட்டில் உள்ள 46 சதவிகித மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3,885 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 46 விழுக்காடு மருத்துவர்கள் […]

மேலும் படிக்க

பெற்றோர்களின் மனநலம்: டாக்டர் விவேக் முர்த்தியின் ஆலோசனை

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, தற்போது உள்ள பெற்றோரின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொது சுகாதார ஆலோசனையை வெளியிட்டார்.. நாட்டின் உடனடி விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையைக் கோரும் அத்தியாவசிய பொது பிரச்சனைகளுக்குப் பொருந்தும் இந்த அறிவுரை, பெற்றோருக்கு […]

மேலும் படிக்க

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் […]

மேலும் படிக்க