நாட்டில் 46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்; இந்திய மருத்துவர்கள் சங்கம் பகீர் தகவல்

நாட்டில் உள்ள 46 சதவிகித மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3,885 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 46 விழுக்காடு மருத்துவர்கள் […]

மேலும் படிக்க

பெற்றோர்களின் மனநலம்: டாக்டர் விவேக் முர்த்தியின் ஆலோசனை

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, தற்போது உள்ள பெற்றோரின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொது சுகாதார ஆலோசனையை வெளியிட்டார்.. நாட்டின் உடனடி விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையைக் கோரும் அத்தியாவசிய பொது பிரச்சனைகளுக்குப் பொருந்தும் இந்த அறிவுரை, பெற்றோருக்கு […]

மேலும் படிக்க

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் […]

மேலும் படிக்க

கேரளா நிபா வைரஸ் எதிரொலி; மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, கடந்த சில […]

மேலும் படிக்க

இந்தியாவில் ஆண்டுதோறும் 15.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்; மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் […]

மேலும் படிக்க

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பரவும் பறவை காய்ச்சல்; 60,000 பறவைகளை கொல்ல முடிவு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பல்வேறு பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்பட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து 60 ஆயிரம் பறவைகளைக் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கணூர், சேர்த்தலா, தண்ணீர்முக்கம், தைக்காட்டுசேரி, சேன்னம்பள்ளிப்புரம், வயலார், […]

மேலும் படிக்க

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு; தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி மருத்துவர்கள் சாதனை

டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்; சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். […]

மேலும் படிக்க