இந்தியாவில் ஆண்டுதோறும் 15.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்; மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் […]
மேலும் படிக்க
