ஜியோ பயனாளர்களுக்கு 18 மாதங்கள் இலவச ஜெமினி ஏஐ ப்ரோ – முகேஷ் அம்பானி அறிவிப்பு

ஜியோ பயனாளர்கள் இனி ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்கள் முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) […]

மேலும் படிக்க

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு போர் விமானம் உருவாக்கம்

அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதப் பைலட் இல்லாமல் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டில் இயங்கும் போர் விமானத்தை வடிவமைத்து உள்ளனர். ஓடுதளம் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக ஏறும், ஒரே முறை பறக்கும் திறனைக் கொண்ட இந்த நவீன வானூர்தியை ஷீல்ட் ஏ.ஐ. […]

மேலும் படிக்க

ஏஐ சிப் மற்றும் அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக அமெரிக்கா – சீனா ஒப்பந்தம்

சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: “அமெரிக்கவிற்கு அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் சீன அதிபர் ஸி ஜின் பிங்குடன் தற்போது சிறந்த புரிதல் […]

மேலும் படிக்க

85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting […]

மேலும் படிக்க

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்; ரஷ்யா கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், […]

மேலும் படிக்க

தீபாவளி முன்னிட்டு சிவகாசியில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை!

சிவகாசியில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் விற்பனையாகும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி மதிப்பிலான […]

மேலும் படிக்க

இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன!

72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனைகளும் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த பல நாடுகள் போட்டியிட்டன, அதில் இந்தியாவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு, காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் அகமதாபாத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் அடிப்படையில், 2030 […]

மேலும் படிக்க

இந்தியா உடனான எரிசக்தி வர்த்தகம் தொடரும் என ரஷ்யா நம்பிக்கை; ரஷ்ய துணை பிரதமர் பேச்சு

கடந்த 2022 முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா […]

மேலும் படிக்க

விடியல் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு

மலைப்பகுதிகளில் விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் ஒருவருக்கு கட்டணமில்லா பயணத்தை தமிழக அரசு அரசாணை மூலம் அறிவித்தது.2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு […]

மேலும் படிக்க

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர்,“நவி மும்பை சர்வதேச விமான நிலையமானது இந்தியா வளர்ந்த நாடாவதை பிரதிபலிக்கும் ஒரு திட்டமாகும். இந்த புதிய விமான நிலையத்தின் […]

மேலும் படிக்க