அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க

மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் திறப்பு

மாலத்தீவின் வடக்கு பகுதியில் இந்தியாவின் ரூ.7,000 கோடி நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஹனி மது சர்வதேச விமான நிலையம் (Hanimaadhoo International Airport) நேற்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விமான நிலையத்தை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். விழாவில் இந்திய ஒன்றிய […]

மேலும் படிக்க

அனைத்து அமெரிக்கர்களுக்கும் $2,000 நிதி உதவி – அதிபர் ட்ரம்பின் பெரிய அறிவிப்பு!

அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அறிவிப்பு. அதிக வருமானம் பெறுபவர்களைத் தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த நிதி உதவி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா: தபால் தலை & நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி.

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நினைவு விழாவை , இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவை இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு நிதி முடக்கம் – அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு

அமெரிக்க அரசின் நிதி முடக்கம் 35 நாட்களை கடந்துள்ளது. இதனால் பல அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி கட்டாய விடுப்பில் உள்ளனர். சில முக்கிய துறைகளில் ஆள் பற்றாக்குறை காரணமாக சேவைகள் முடங்கியுள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி […]

மேலும் படிக்க

யூபிஐ பரிவர்த்தனையில் இந்தியா புதிய சாதனை!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் யூபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன!கடந்த அக்டோபர் மாதத்தில், யூபிஐ மூலம் மொத்தம் ரூ. 27 லட்சத்து 28 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன — இது நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய பரிவர்த்தனை அளவாகும்.தேசிய […]

மேலும் படிக்க

பாகுபலி ராக்கெட் வெற்றி: 4,410 கிலோ சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது

இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட் வரலாறு படைத்துள்ளது. 4,410 கிலோ எடையுள்ள சி.எம்.எஸ்-03 எனும் கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏற்றி, எல்.வி.எம்.3-எம்5 ராக்கெட் (பாகுபலி ராக்கெட்) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. […]

மேலும் படிக்க

பிற நாடுகளுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக உயர்வு. மத்திய அரசு அறிவிப்பு

அமெரிக்கா விதித்த வரிகளின் எதிரொலியாக, பிற நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, இந்திய கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த […]

மேலும் படிக்க