கேரளா, எர்ணாகுளம் மத வழிபாட்டு கூடாரத்தில் குண்டு வெடிப்பு; குற்றத்திற்கு காரணமான நபர் போலீஸில் சரண்

கேரளாவில் வழிபாட்டு கூடத்தில் குண்டு வைத்தது டொமினிக் தான் என்பதை போலீஸ் உறுதி செய்தது.கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]

மேலும் படிக்க

ஆந்திராவில் கோர ரயில் விபத்து; இரண்டு ரயில்கள் மோதிகொண்டதில் 10 பேர் பலி, பலர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளர். இடிபடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம் – ராயகடா விரைவு […]

மேலும் படிக்க

சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு; ஒருவர் கைது

சென்னையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் ரவுடியாக வளம் வந்தவர் கருக்கா வினோத். இவர் ஏற்கனவே ஒரு வருப்பிடத்திற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய […]

மேலும் படிக்க

தீவிரமடையும் இஸ்ரேல் பாலஸ்தீன போர்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம், காசா மருத்துவமனை குறித்து விளக்கம்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 12-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில், இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்ததால், சுமார் 2 லட்சம் மக்கள் காஸா நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் ; ஐ.நா தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்தம் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிணைக் கைதிகளை கொன்று விடுவதாக ஹமாஸ் விடுத்த எச்சரிக்கையை மீறி, இஸ்ரேல் அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது. இதில், ஹமாஸை சேர்ந்த நிதி அமைச்சர் உட்பட […]

மேலும் படிக்க

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி, பலர் படுகாயம்

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் […]

மேலும் படிக்க

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து; காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவர் அதிரடி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபல motovlogger-ரான இவருக்கு, ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே புகார்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இவரது பைக் ரேஸ் வீடியோக்கள் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை இவர் தவறாக […]

மேலும் படிக்க

பெங்களூரு அத்திபள்ளி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து; 10 பேர் பலி, பலர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஒரு பட்டாசு கடையில் மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த […]

மேலும் படிக்க

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர்.சிக்கிமின் வடக்குப்பகுதியில் உள்ள ஹோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, லாச்சென் சமவெளியில் […]

மேலும் படிக்க

குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

மேலும் படிக்க