மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பயணித்த கார் விபத்துக்குள்ளானது; தலையில் சிறு காயத்துடன் தப்பினார்

கொல்கத்தாவில் விபத்தின்போது தன் காரில் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன் என்று மம்தா பேட்டி அளித்துள்ளார். பர்த்வானில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் தமது கார் மீது மோதுவது போல் எதிரே ஒரு கார் வந்ததாக மம்தா தகவல் தெரிவித்துள்ளார். தன் […]

மேலும் படிக்க

சென்னை பறக்கும் ரயில் திட்ட கட்டுமானத்தில் இருந்த பாலம் திடீரென சரிந்து விபத்து; உயிர் சேதம் ஏதுமில்லை எனத் தகவல்

சென்னை, ஆதம்பாக்கத்திலிருந்து வேளச்சேரியில் இருந்து பரங்கிமலையை இணைக்கக்கூடிய பறக்கும் ரயில் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேம்பாலம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னையின் […]

மேலும் படிக்க

கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க

கெடு விதித்த மாலத்தீவு ஜனாதிபதி;மார்ச் 15 தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற உத்தரவு

இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் […]

மேலும் படிக்க

ஈரான் நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பு; அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நடந்த பயங்கரம், 103 பேர் பலி

ஈரானில் காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவின்போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 பேர் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் அச்சம்

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. முதல்கட்ட சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அடுத்து மிகப்பெரிய அலைகள் தாக்கும் எனச் சொல்லப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமியை […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு; 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் கயிறு கட்டி மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து […]

மேலும் படிக்க

கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த இசை கச்சேரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து; 4 பேர் பலி, பலர் படுகாயம்

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் டெக் ஃபெஸ்ட்டின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது.கொச்சியில் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்; விளையாட்டு என்ற பெயரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் […]

மேலும் படிக்க