பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை: மீறினால் கடும் நடவடிக்கை, மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோடைகால விடுமுறை நாட்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முதல் நாள் மாலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது.சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருச்சக வாகனத்திலும், அம்மன் சிம்ம […]

மேலும் படிக்க

பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்; தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு […]

மேலும் படிக்க

விடைபெற்றார் போப் பிரான்சிஸ்; புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

மேலும் படிக்க

சிறுவாணி தண்ணீர் போல ஆட்சி சுத்தமாக இருக்கும்; வாக்குச் சாவடி முகவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், தவேக தலைவர் நடிகர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் இரண்டாம் நாள் கருத்தரங்கு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது, “நேற்று(ஏப்ரல்.26) பேசும்போது இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் […]

மேலும் படிக்க

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா; தமிழக அமைச்சரவையில் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் […]

மேலும் படிக்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை எதிரொலி; இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அனுப்பிய முக்கிய அறிவிப்பு

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை உபயோகிக்க கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமானங்கள் மாற்றுப்பாதையில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை […]

மேலும் படிக்க

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அழைப்பை நிராகரித்தார் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

இந்தியாவின் ஈட்டு எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கல் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளார். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டு எறிதல் போட்டி’ பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டெடியத்தில் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; மே 7ல் தேரோட்டம்

18 நாட்கள் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் […]

மேலும் படிக்க