2025ல் தேர்தலில் ஆம் ஆத்மியை வெற்றிப் பெற செய்தால் பெண்களுக்கு 1000 ரூபாயிலிருந்து 2100 ரூபாயாக வழங்கப்படும்; அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் பெண்களுக்கான புதிய திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.“டெல்லி […]
மேலும் படிக்க
