வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை; வனவிலங்குகள் தாக்குதல் இருப்பதால் வனத்துறை எச்சரிக்கை நடவடிக்கை
சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.சுற்றுலா தளமான பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். […]
மேலும் படிக்க
