தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை தொடங்க உத்தரவு.

கர்நாடகாவின் தென்கனரா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முன்னாள் துப்புரவு பணியாளர் ஒருவர் பெலதங்கடி நீதிமன்றத்தில் ஜூலை 11ம் தேதி வழக்கறிஞர்களின் உதவியுடன் ஆஜராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், […]

மேலும் படிக்க

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு.

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் ஜூலை 21ம் தேதி காலமானார். அவருக்கு வயது 102. கடந்த 1923- ஆம் ஆண்டு அக்டோபர் 20- ஆம் தேதி கேரளா மாநிலம், ஆலப்புழாவில் […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் இராஜினாமா; மருத்துவ காரணங்ளுக்காக இம்முடிவு என அறிக்கை

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். மருத்துவக் காரணங்களுக்காக உடனடியாக எனது பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்” எனத் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு; மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தகவல்

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மூன்று நாட்கள் முதல்வர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி சென்றபோது, அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் நாட்டில் போர் விமானம் விபத்து; பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்து நொறுங்கியது

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம், இன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், மதியம் 1.06 மணியளவில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை […]

மேலும் படிக்க

2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் என FIDE அறிவித்துள்ளது.

2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என FIDE அறிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான FIDE செஸ் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த உள்ளதாக உலக சதுரங்க நிர்வாகக் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஏ.ஐ. வீடியோவால் சர்ச்சை.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போல டிரம்ப் வெளியிட்டுள்ள ஏ.ஐ. வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஐ. வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ‘சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் […]

மேலும் படிக்க

ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளத்தில் ரூ.368 கோடி மாயம்.

இந்தியாவின் முன்னணி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸை (CoinDCX) ஹேக்கர்கள் முடக்கினர்.பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி, 44 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.368 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: […]

மேலும் படிக்க

பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு டிஎன்ஏ சோதனை அவசியம்; பஞ்சாப்அரசு அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை கடத்தல், யாசகம் எடுக்கும் குழந்தைகளின் எண்னிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில், பஞ்சாப் அரசு மற்றும் அனைத்து துணை ஆணையர்களும் ஒருங்கிணைந்து தெருக்களில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்களுடன் யாசகம் எடுப்பதை கண்டறிந்து, அந்த குழந்தைகளுக்கும் அவர்களுக்கு […]

மேலும் படிக்க

நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்; கிரிமினல் ஜஸ்டிஸ் ஃபேமிலி மேட்டர் என்ற இணைய தொடர்

நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்ப்பது என்பது அதிகரித்து வந்த சூழலில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும் வெப் சீரிஸை பார்க்கும் […]

மேலும் படிக்க