தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழு; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க. புதியதாக நிர்வாகக் குழு […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை ‘புரேவெஸ்ட்னிக்’ சோதனை வெற்றி.

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை […]

மேலும் படிக்க

துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்

இந்திய துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தென் சீன கடலில் விபத்து

தென் சீன கடலில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தனித்தனியே விபத்திற்குள்ளாகியுள்ளது.அமெரிக்க பசுபிக் கடற்படையானது, ”தென் சீனக் கடல் பகுதியில் அக்டோபர் 26, 2025 அன்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2:45 மணியளவில், அமெரிக்க […]

மேலும் படிக்க

85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting […]

மேலும் படிக்க

தொழிலதிபர் அதானியின் நெருக்கடியில் இந்திய அரசு உதவுகிறது: வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன் போஸ்ட் செய்தி படி: எல்.ஐ.சி யின் . ரூ.35,000 கோடியை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு உறுதி செய்துள்ளது. அமெரிக்கா அதானி நிறுவனத்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பின்னர், இந்திய அரசு அதானியை பாதுகாப்பதில் நடவடிக்கை […]

மேலும் படிக்க

பாலஸ்தீனுக்கு தனி நாடு அங்கீகாரம் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திரமான பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே தீர்வு என இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெளிவாக தெரிவித்துள்ளது.பாலஸ்தீன விவகாரம் தொடர்பான திறந்த விவாதத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், […]

மேலும் படிக்க

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்; ரஷ்யா கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் கஃபாலா முறை ரத்து: 23 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3 கோடி தொழிலாளர்கள் விடுதலை.

சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் இந்தியர்கள் உட்பட மொத்தம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கஃபாலா […]

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள இந்த தேர்தலில் மூன்று முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. நேசனல் ஜனநாயக கூட்டணி (NDA) தொகுதிப் பங்கீடு சீக்கிரமாக முடிந்து, […]

மேலும் படிக்க