இந்திய விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை

தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானிகள் பணிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை

ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.இதற்காக துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் புதிய […]

மேலும் படிக்க

அருணாச்சலில் 27 இடங்களுக்கு பெயர் பதிவு: இந்தியாவை கடுமையாக சாடிய சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களின் அடையாளப் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிலப்பகுதிகள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியா–சீனா […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டினருக்கு 60 நாள் அவகாசம் ரத்து? இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள், புதிய வேலை தேடுவதற்காக தற்போது வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாத விசாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தால், […]

மேலும் படிக்க

கேரளாவின் பெயர் கேரளம் என மாற்ற மசோதா; மக்களவையில் தாக்கல்

நாடாளுமன்ர மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாணவர் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் கூட்டத்தொடர் முடங்கிய நிலையில் உள்ளது. இதனிடையே பொதுத்தேர்வு குளறுபடி தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சூழலில் இன்று கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’என மாற்றுவதற்கான […]

மேலும் படிக்க

முதல்வர் விஜயிடம் இருந்து விவாகரத்து பெற தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றார் சங்கீதா

தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில், […]

மேலும் படிக்க

அமித்ஷா சென்னை வருகை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு செல்லும் அவர், அங்கு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். […]

மேலும் படிக்க

டிஜிட்டல் மோசடி வங்கிக் கணக்குகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் தயாரிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளை விரைவாக முடக்கவும், மோசடி செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். கடந்த […]

மேலும் படிக்க

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கில் கைதானார்

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, […]

மேலும் படிக்க