தமிழ்நாடு முதல்வர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார்

கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]

மேலும் படிக்க

டில்லியில் காங்கிரஸ் தலவர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி […]

மேலும் படிக்க

சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – இண்டியா கூட்டணி வலியுறுத்தல்.

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள […]

மேலும் படிக்க

அடுத்த பொதுத் தேர்தலில் என் புதிய கட்சி போட்டியிடும் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி போட்டியிடும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது புதிய அரசியல் பயணம் குறித்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பேசிய அண்ணாமலை, மக்களின் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்றார். முன்னதாக தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி.

60 ஆண்டுகால நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி! இந்திய அரசியலில் புதிய வரலாறுஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 அன்று முதல் முறையாக பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் […]

மேலும் படிக்க

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார்;பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; டி.கே.சிவக்குமாரின் பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக கர்நாடக அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்படும் என இவ்வாறு […]

மேலும் படிக்க