நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் சொத்துமதிப்பு விவரம் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளின் காலம் முடிவடையும் நிலையில், திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்தது.அதன்படி, திமுக […]

மேலும் படிக்க

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழர்கள் வெற்றி.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக […]

மேலும் படிக்க

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், முன்னாள் தலைமை ஆணையர், தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, ஞானேஷ்குமார் இந்த பதவியை ஏற்கின்றார். இவர் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்குவதற்கான மசோதாவை உருவாக்குவதில் மற்றும் […]

மேலும் படிக்க

டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்; பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியென பிரதமர் மோடி வாழ்த்து

தலைநகர் டெல்லியில் 70 தொகுதிக்காக சட்டபேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி 40 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் […]

மேலும் படிக்க

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி. ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்; பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்புடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இ.வி.கே.ஸ். இளங்கோவன் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பிற […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நாளை (பிப். 5) நடைபெறுவதால், நேற்றுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் […]

மேலும் படிக்க

அமெரிக்க தென் எல்லைப் பகுதியில் அவசரநிலை பிரகடனம்; அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்புக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் அதிபராக 2-வது […]

மேலும் படிக்க