காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு; ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகின்ற 19 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் நான்கு நாட்கள் மூடியிருக்கும்; மக்களவை தேர்தலையொட்டி நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை என்று தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கி […]

மேலும் படிக்க

தேர்தல் நாள் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை; தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சார பயணம் ரத்து; மற்றொரு தேதிக்கு மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் […]

மேலும் படிக்க

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பன்னீர்செல்வத்திற்கு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு; 950 பேட்பாளர்கள் களத்தில்

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி கடந்த 27ம் தேதி வரை […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய ஏஎன்ஐ நிருபர் தற்காலிகமாக நீக்கம்

கர்நாடகாவில், செய்தி சேகரிக்கச் சென்ற பி.டி.ஐ., செய்தி நிறுவன பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், அவதுாறாக பேசிய ஏ.என்.ஐ., நிறுவன செய்தியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.கர்நாடகாவில் லோக்சபா தேர்தலையொட்டி மாநில துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது; மனுக்களை திரும்பப் பெற இரண்டு நாள் கெடு

தமிழகத்தில் 39 தொகுதியிலும் 1,610 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை தொடங்கிய வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவைடைந்தது. பல இடங்களில் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது. இதையடுத்து, மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு; 1403 வேட்பாளர்கள் போட்டியிட மனு தாக்கல், கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 62 பேர்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் […]

மேலும் படிக்க

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு; இளம்வயதில் பெண்கள் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி தேவையை வலியுறுத்துகிறது

நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. களம் காண்கிறது. தேர்தலில் போட்டியிடும் 10 பா.ம.க. வேட்பாளர்கள் […]

மேலும் படிக்க