நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை; தமிழக அரசு அறிவிப்பு

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூ ஜெர்சியில் தமிழ் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்.

அமெரிக்கா நியூ ஜெர்சியில் இரு இளம் இசை கலைஞர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் முற்றிலும் தமிழ் மொழியில்! தேதி: 20 ஜூலை 2025, இடம்: J P Case Middle School, Case Blvd, Flemington, New Jersey, நேரம்: 3:30 PM […]

மேலும் படிக்க

ஜேம்ஸ் பியர்ட் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஃப் விஜயகுமார்.

சிகாகோவில் நடைபெற்ற விழாவில், நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் வென்றுள்ளார். விழாவில் பேசிய செஃப் விஜயகுமார், சமைக்க தொடங்கிய போது தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பு தோலுடன் இருக்கும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை […]

மேலும் படிக்க

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழர்கள் வெற்றி.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் “வள்ளுவரும் வாசுகியும்” நிகழ்ச்சி.

“வள்ளுவரும் வாசுகியும்” – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15, சனிக்கிழமை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் திருமதி செம்மொழி மாலா கோபால் அவர்கள் அனைவரையும் அன்போடு […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்களை இரண்டாம் கட்டமாக நாடு கடத்துறது ட்ரம்ப் அரசு; பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்குகிறது

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இரண்டாம் கட்டமாக அந்நாடு வெளியேற்றுகிறது. இதில், மொத்தம் 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தந்த […]

மேலும் படிக்க

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றின் போது நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக […]

மேலும் படிக்க