1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு.

மகாராஷ்டிரா அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி பாடத்தை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு. இந்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா புசே […]

மேலும் படிக்க