ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கான சிலை நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கான ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்ள திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 22ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், மருது சகோதரர்களுக்கான […]
மேலும் படிக்க
