திருப்பதியில் அன்னதானம் சாப்பிட்ட சிறுவன், மயங்கி விழுந்து பலி.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வருகை தரும் பக்தர்களுக்கு வயிராற பசியாற்றும் வகையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி கர்நாடகாவின் மடிகேராவில் வசிக்கும் மஞ்சுநாதா என்ற […]
மேலும் படிக்க
