சீன ஆப் மோசடி! ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாவை முடக்கும் கும்பல் – ஓட்டுநர்கள் அதிர்ச்சி.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செல்போன் ஆப்பை பயன்படுத்தி, இ-ரிக்சாக்களை முடக்கி ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் மோசடி குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில குறைந்த விலை இ-ரிக்சா மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பில் […]

மேலும் படிக்க