மூன்றாம் உலக போரா? ரஷ்யா ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரானின் தேவையைப் பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா வழங்கத் தயார் என மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்த நிலையில், ஈரான் ஹார்மூஸ் நீரிணையை மூட உத்தரவு.

இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீரிணையை மூடும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரத்தில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் […]

மேலும் படிக்க

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மில்லிமீட்டர் தொலைவில் தான் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானுக்கு எதிரான […]

மேலும் படிக்க

ஈரானில் போர் சூழலில் சிக்கிய இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக டெல்லிக்கு திரும்பினர்.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க