உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட திருவள்ளுவர் தின விழா.
உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் 2056ஆம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு திருக்குறள் வாழ்த்து பாடல் பாடி இனிதே தொடங்கப்பட்டது, இதில் திருக்குறள்ஞானமன்ற தலைவராக பேராசிரியர் தஸ்தகீர் தலைமையேற்றி விழாவை நடத்தினார். செயலர் புலவர்.விஸ்வநாதன் […]
மேலும் படிக்க
