உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க […]

மேலும் படிக்க

உக்ரைன் மீது ரஷியாவின் அதிரடி தாக்குதல்: 25 பேர் பலி ⚠️

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நீண்டகாலப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன. அதேசமயம், போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் […]

மேலும் படிக்க