தமிழக மீனவர்களின் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடி படகு, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்திவழி ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று, நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை […]

மேலும் படிக்க

கின்னஸ் சாதனை: 40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன மாடுகள் பங்கேற்றன. இதில், இந்திய நெல்லூர் இனத்தைச் சேர்ந்த வியாடினா-19 என்ற பசு ரூ.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த விற்பனை […]

மேலும் படிக்க