வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் ரூ.1243 கோடி வருவாய் ஈட்டிய இஸ்ரோ.
கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதன் மூலம் இந்தியா 1,243 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளதாக விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரை, இஸ்ரோவின் PSLV, LVM3 மற்றும் SSLV […]
மேலும் படிக்க
