ஒடிசா பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகல கொண்டாட்டம் .

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் […]

மேலும் படிக்க

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை: 2 பேர் பலி,67 பேர் காயம் .

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் மக்கள் கடுமையான […]

மேலும் படிக்க