கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு.
கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு :இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் அறிவிப்பு. இந்தி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மராட்டிய மாநில அரசு இரு மொழிக் கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளது. மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை […]
மேலும் படிக்க
