இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. […]

மேலும் படிக்க

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

கத்தோலிக்க திருச்சபையின் 88 வயதான தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமாகிய பிறகு, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இருப்பினும், அவர் சுவாசிக்கையில் சிரமம் […]

மேலும் படிக்க