ஓபன் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி.
மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் டென் மார்க்கின் ஹோல்ம்கிரென் மற்றும் எல்மர் மோலர் ஜோடியை எதிர்கொண்டனர். இந்த போட்டியில், […]
மேலும் படிக்க
