திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் சிறப்பு கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும், இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக, […]

மேலும் படிக்க