கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொன்றதாக […]

மேலும் படிக்க