கரூர் கூட்ட நெரிசல்: பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை ஆவணங்கள் தாக்கல்

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலுக்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே முழுமையாக காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகமும் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி நிர்வாகம் அறிவிப்பு.

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை […]

மேலும் படிக்க

கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம்.

கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோவில், ஸ்ரீகாவோவில் நூற்றாண்டு பழமையானது, ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் திருவிழாவை நடத்துகிறது. அதிகாலை […]

மேலும் படிக்க