ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு, அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனினும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் […]

மேலும் படிக்க

கடலூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலை புதுப்பிக்க திட்டமிட்ட அப்பகுதி மக்கள், மரங்களை அகற்றியுள்ளனர். இதற்கிடையில், கோயில் சுவரில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் […]

மேலும் படிக்க