நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலா கல கொண்டாட்டம்.

ஆகஸ்ட் 15, 79 வது சுதந்திர தின விழா ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு […]

மேலும் படிக்க

ஒடிசா பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகல கொண்டாட்டம் .

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் […]

மேலும் படிக்க