3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு ‘மார்னிங் மிடாஸ்’ என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 மின்சார கார்கள் உட்பட 3,000 புதிய கார்கள் இருந்தன. அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு தென்மேற்கே […]

மேலும் படிக்க

கொச்சியில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலின் கன்டெய்னர் குமரி கடற்கரையில் ஒதுங்கியது.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்ட 640 கன்டெய்னர்களில் […]

மேலும் படிக்க