குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் வருகிற மே 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. […]
மேலும் படிக்க
