உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க