ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு, மது ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு மற்றும் மது ஒழிப்பு உள்ளிட்ட பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், […]

மேலும் படிக்க

கீழடி தொல்லியல் ஆய்வாளர்கள் இருவர் ஸ்பெயினில் நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்

நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிக்காக, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆய்வாளர்கள், மத்திய அரசின் சார்பில் ஸ்பெயினுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் […]

மேலும் படிக்க