ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்த தெலுங்கு திரைப்படமான ‘கிங்டம்’ தமிழ்நாட்டில் வெளியிட தடை போராட்டம்.

டைரக்டர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகின திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் ஈழ தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் கடவுளான முருகன் பெயரை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என ‘பெல்’ ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல் நீரிழப்பு, மாணவர்களின் […]

மேலும் படிக்க