தமிழர் பாரம்பரிய உடைகளில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், சாயர்புரம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் நடத்தும் “ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்” சுற்றுலாவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் […]

மேலும் படிக்க

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரபு மொழியில் திருக்குறள் வெளியீடு .

உலகப் புகழ் பெற்ற திருக்குறள் இப்போது அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜாகிர் ஹுசைன் செய்துள்ளார்.இந்த நூல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.விழாவில் ஷார்ஜா காவல்துறை அதிகாரி சுமையா அலி முஹைன் […]

மேலும் படிக்க