தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு.அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு.

மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை […]

மேலும் படிக்க