துப்பாக்கிச்சூடு, ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் இல்லாமல் 19 நாட்களுக்கு பிறகு எல்லையில் அமைதியான சூழல்.

கடந்த 19 நாட்களுக்கு பிறகு, நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, கடந்த 7ம் தேதி இந்திய முப்படைகள் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க