2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்புடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இ.வி.கே.ஸ். இளங்கோவன் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பிற […]

மேலும் படிக்க