டிசம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி .
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் […]
மேலும் படிக்க
