துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், வக்ஃபு வாரியத்திற்கு புதிய உறுப்பினரை நியமிக்க கூடாது என்றும், மேலும், வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ் எந்த நில வகைப்படுத்துதலும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்பதால் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்துள்ளார். ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்த பிறகு, மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு, ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், தற்போது மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

மேலும் படிக்க