பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.3,662 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக ரூ.3,662 கோடி ஒதுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நகரமாக அறியப்படும் பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்க கர்நாடகா அரசும் பல்வேறு […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க