பட்ஜெட் எதிரொலியில் சென்செக்ஸ் 900 புள்ளிகளை கடந்தது.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து […]

மேலும் படிக்க

நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க