அனைத்து EV கார்களிலும் செயற்கை ஒலி கட்டாயம் .

இந்தியாவில் அனைத்து மின்சார வாகனங்களிலும் (EV) செயற்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்க ARAI அமைப்பு முடிவு செய்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற ஒலி எச்சரிக்கை அமைப்பு வரும் […]

மேலும் படிக்க

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு 9 புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் […]

மேலும் படிக்க