குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை வாசகம் அவசியம்: ஐகோர்ட் உத்தரவு

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்து எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் (ஹைகோர்ட்) உத்தரவிட்டுள்ளது. மனிதர்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.குடிநீர் பாட்டில்களில் […]

மேலும் படிக்க

நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது […]

மேலும் படிக்க