போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்மு.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் காலமானார். அவரது உடல், பொதுமக்களின் பார்வைக்காக புனித பீட்டர்ஸ் சர்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க […]
மேலும் படிக்க
